பரண் மேல் இறுக்கும் அணிலுக்கு யார் சொன்னது ?
அப்பாவிடம் கேட்டேன்
பதில் : என்னடா கேட்ட ?
அம்மாவிடம் கேட்டேன்?
பதில் : அத ஏன்டா படுத்துற ...
யாரேனும் பதில் தெரிந்தால் சொல்லுங்கள் .....
இந்த தெருவில் புதுவீடு கட்டுகிறார்கள் என்று அணிலுக்கு யார் சொன்னது
என் வீட்டு பரணை விட்டு விட்டு அங்கே போய் விளையாடுகிறது